

ஒழித்துவிட்டோம் என்றவர்களின்
உச்சியைப் பிளக்கும் சூரியன் நீ
புதைத்துவிட்டோம் என்றவர்களுக்கு புதைகுழி நீ.
உச்சியைப் பிளக்கும் சூரியன் நீ
புதைத்துவிட்டோம் என்றவர்களுக்கு புதைகுழி நீ.
இமையத்தை குன்றாக்கி உயரத்தில் நின்றாய்
துடிப்பின் கடைசி நொடிகளில் நின்ற
இதயங்களின் துடிப்பாகித் தொடர்ந்தாய்.
துடிப்பின் கடைசி நொடிகளில் நின்ற
இதயங்களின் துடிப்பாகித் தொடர்ந்தாய்.
புத்தன் பிறந்த அதே மண்னில்
புத்தன் கண்ட அதே கனவின் நீட்சியாய்
உயந்த செங்கொடியே, செம்படையே..
புத்தன் கண்ட அதே கனவின் நீட்சியாய்
உயந்த செங்கொடியே, செம்படையே..
அவன் வீழ்த்த எண்ணி
அவனை வீழ்த்திய
அதே பயங்கரவாத பார்ப்பனியத்தின்
உயிரைத் துடிக்கத் துடிக்க உருவிக்கொண்டிருக்கிறாய் நீ
அவனை வீழ்த்திய
அதே பயங்கரவாத பார்ப்பனியத்தின்
உயிரைத் துடிக்கத் துடிக்க உருவிக்கொண்டிருக்கிறாய் நீ
வரலாற்று வழி எங்கும் நம்மிடம்
வற்ற வற்ற குடித்த குருதியின்
கடைசி சொட்டு வரைக் கக்க வைப்பாய் நீ
வற்ற வற்ற குடித்த குருதியின்
கடைசி சொட்டு வரைக் கக்க வைப்பாய் நீ
இந்த பார்ப்பன வதையை கண்டிருந்தால்
புத்தன் மடைதிறந்த மகிழ்சியோடு
குடல்களை உருவி மாலை தரித்துக்கொண்டு
களி நடனம் ஆடி ஓய்ந்திருப்பான் .
எனினும் இது அவனுடைய ஒரு ஆசை தான்!
புத்தன் மடைதிறந்த மகிழ்சியோடு
குடல்களை உருவி மாலை தரித்துக்கொண்டு
களி நடனம் ஆடி ஓய்ந்திருப்பான் .
எனினும் இது அவனுடைய ஒரு ஆசை தான்!
கபிலவாஸ்து எங்கும் வெப்பம் பரப்பிய
புத்தனுடைய ஆசையின் ஏக்கப் பெருமூச்சு
பெருநெருப்பாய் பற்றி எரிகிறது.
புத்தனுடைய ஆசையின் ஏக்கப் பெருமூச்சு
பெருநெருப்பாய் பற்றி எரிகிறது.
புத்தன் சித்தன் முதல் எங்கள் காலடித்தடங்களின்
கனவுகளை நாங்கள் கண் முன்னால் காண்கிறோம்
எனினும் கனவுகள் இன்னும் முடிவுறவில்லை...
கனவுகளை நாங்கள் கண் முன்னால் காண்கிறோம்
எனினும் கனவுகள் இன்னும் முடிவுறவில்லை...
கனவுகளை கனவுகளாகவே முடித்து வைக்க
ஏகாதிபத்திய வெறிநாய்கள் தலையிடும் போது
அவற்றை எப்படி கொத்திக்
கூறு போட வேண்டும் என்பதை
ஏகாதிபத்திய வெறிநாய்கள் தலையிடும் போது
அவற்றை எப்படி கொத்திக்
கூறு போட வேண்டும் என்பதை
நாய்கடிபட்ட நாடுகளுக்கு
நீ கற்றுத்தருவாய்.
புத்தன் பிறந்த அதே மண்ணில்
புத்தன் கண்ட அதே கனவை
அவனுடைய மாபெரும் ஆசையை
செங்கொடியே, செம்படையே
நீ நிறைவேற்றியே தீருவாய்.
புத்தன் கண்ட அதே கனவை
அவனுடைய மாபெரும் ஆசையை
செங்கொடியே, செம்படையே
நீ நிறைவேற்றியே தீருவாய்.