Friday, December 19, 2008

தமிழர்களின் உரிமைகளை மதித்த கர்நாடக அமைச்சர் நஞ்சே கவுடா மரணமடைந்து விட்டார்!

கேனாக்கல் பிரச்சினையை ஆரம்பித்து வைத்து அதன் மூலம் கன்னட இனவெறி கிளப்பி அரசியல் ஆதாயம் தேடி கொண்டான் RSS கும்பலின் தேர்தல் கட்சியான பாஜகவின் எடியூரப்பா என்ற வக்கிர கோமாளி. இந்த சமயத்தில் ஒகேனாக்கலில் தமிழகத்தின் உரிமையை துணிச்சலாக அங்கீகரித்து பேசியவர்தான் இந்த நஞ்சே கௌடா. அந்த சமயத்தில் வெகு தெளிவாக தமிழகத்தின் உரிமைகளை குறிப்பிட்டதுடன், ஒகேனாக்கல் குடிநீர் திட்டத்தை கர்நாடகா தடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த கருத்திற்க்கு மரியாதை செலுத்தும் முகமாக அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சூரியன்

No comments: