Thursday, August 19, 2010

கிழட்டு புண்ணாக்கு யாவாரியும், சில ரசிக எருமை மாடுகளும்!!

இந்த பதிவில் சூப்பரு டூப்பர் மற்றும் அவனது ரசிக கொட்டை தாங்கிகளின் டவுசர் கிழிக்கும் பதிவுகள் தொகுக்கப்படும். கரண்டு கம்பத்தை கண்டால் காலைத் தூக்கும் சொரனையற்ற சொறிநாய்களைப் போல எந்திரனுக்கு கூஜா தூக்கி எழுதுகிறார்கள் ரசிக குஞ்சுகளாம் இந்தப் பதிவர்கள். அவர்களுக்கு ரஜினியைச் சொன்னால் சூடு சொரனையெல்லாம் ஞாபகத்து வருகின்றது, நாட்டிலுள்ள பிற பிரச்சினைகள், தமது சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குக் கூட அவர்கள் கோபங் கொண்டது போல தெரியவில்லை. இவர்களே சொல்லிக் கொள்வது போல இவர்கள் எல்லாம் 'தோலர்கள்' அதாவது தோலில்லாத ஜடங்கள், சூடு சொரனை மானம் மாரியாதை அனைத்தும் ரஜினியின் தோலுக்கு கீழே ஒளித்து வைத்துள்ள மாக்கள்.


முதல் பதிவாக நாஞ்சில் எக்ஸ்பிரஸ் என்ற பதிவருடையது. அவருக்கு நன்றிகள்:
அன்னிக்கு ஒரு மும்பாய் வாலா தோஸ்த் ஒருத்தன்கிட்ட பேசிட்டு இருக்கும்போது திடீர்னு சொன்னான் "சிவாஜின்னு ஒரு ரஜினி நடிச்ச படத்தை இந்தி டப்பிங்ல பார்த்தேன், நீ அந்தப்படத்தை பார்த்திருக்கியான்னு" கேட்டான். பின்ன தமிழ்நாட்டுல கோவிலுக்கு போகாமாகூட இருந்திடலாம் ஆனா புதுசா வர்ற ரஜினி படத்துக்கு போகலைன்னா சாமி குத்தமாயிடும்டா நான் பார்த்துட்டேன், படம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டேன்.

படம் முழுக்க நல்ல காமெடியா இருந்துச்சுன்னான். "ஆமான்டா அதுல விவேக்னு காமடி நடிகர் வர்ற சீன்லாம் காமெடியா இருக்கும்னேன்," இல்லடா ரஜினி வர்ற எல்லா சீனிமே காமெடியா இருந்துச்சுடான்னான்... அதுல குறிப்பா கடைசி பைட்டுல சிரிச்சு சிரிச்சு முடிலன்னான்.

அதைகேட்டடதும் என் ரத்தம் கொதித்தது, ரட்சகன் படத்துல நாகர்சுனுக்கு நரம்பு புடைப்பது மாதிரி எனக்கும் துடிச்சுது. டாய்....எங்க தெய்வத்தோட சூப்பர் ஹிட் படத்தை காமெடிப் படம்னா சொல்லுறன்னு அப்படியே பீச்சாங்கையால ஒரு அப்பு அப்பனும்னு தோனுச்சு. பின்ன ஒட்டுமொத்த தமிழர்களின் கடவுளை யாராவது கிண்டல் பண்ணா சும்மா இருக்க முடியுமா... என் இடத்துல நீங்க இருந்தா என்னப்பண்ணுவீங்க. ஒரு தமிழனா என்னால இது பொறுத்துக்கவே முடியாது...

காவிரி தண்ணியை வாங்கமுடியாத கையாலாகாத பத்தி தமிழனை கிண்டல் பண்ணிருந்தா கம்முன்னு இருந்திருப்பேன், முல்லைப்பெரியாறு பிரச்சனைல வேலைக்காத மாண்புமிகு தமிழக அரசியல்வாதிகளை கிண்டல் பண்ணிருந்தாலும் கம்முன்னு இருந்திருப்பேன் ஆனா
அவன் சொன்னது யாரை எங்க குலதெய்வத்தை... விட்ருவனா...? அவன்கிட்ட சொன்னேன்
"டேய்....ரொம்ப சிரிக்காதடா இன்னொரு காமெடி படம் வரப்போவுது அதுக்கும் கொஞ்சம் பாக்கி வச்சக்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன்"...யார்கிட்ட... நான் சரியாத்தானே பேசிகிட்டிருக்கேன்...


தலைப்புக்கும், பதிவுக்கும் என்னடா சம்பந்தம்னு கேட்ககூடாது.... டைமிங்காகவும், ரைமிங்காவும் இருந்துச்சேன் வச்சுட்டேன்....



தலைவா ரொம்ப நேரமா தம்மை பத்த வைக்காமகீறீயே நான் வேணா தீக்குளிக்கட்டுமா தலைவா......


பித்தர்கள் தெளிவடைய...:


கடவுளும், காரியக் கிறுக்கனும்!



திருட்டு வி.சி.டி.யில் மட்டும் படம் பாருங்கள்!



ஊடக ஒளியில் உலவும் கழிசடை - சிவாஜி- I



ரஜினி பாபாவும் பக்தகேடிகளும் - ஒரு நேருக்குநேர் !



குசேலன் உள்குத்து : சும்மா அதிருதில்ல !!



ஜக்குபாய் : திருடனை கொட்டிய தேள் !



கஞ்சிக்கு மக்கள் மிதிபடும் நாட்டில் இவனுக்கு என்னடா பால்குடம்?



ரஜினி பிம்பமும் உண்மையும்



ரஜினி ரசிகர்களுக்கு வேலை (கவனிக்க மூளை இல்லை) இருக்கிறதா?



தன்மானமும் ரஜினி ரசிகனும்!



"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!" - ரஜினியின் கபட நாடகங்கள்



ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !

3 comments:

ஸ்ரீஹரி said...

very good..
Suriyan also need rajini to become popular....
if you have really have opposite views just answer to the questions asked by rajni fans..

By just using some useless words u can't become become famous...

pugal thaadum para"DESI" Suriyan

ஸ்ரீஹரி said...

அலங்காரப் பேச்சில் மக்களை மயக்கி வாய் கிழிய பேசும் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பிரச்னைகள் குறித்து பேசத்தான் தெரியுமே தவிர அவற்றுக்கு தீர்வு சொல்லத் தெரியாது.

அதே போல சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து இன்று மைக் பிடித்து பொது கூட்டங்களில் பேசும் நடிகர்களுக்கு அங்கும் சினிமா டயலாக் தான் பேச தெரிகிறதே தவிர உருப்படியாக ஒன்றும் பேசத் தெரியவில்லை. .

பிற அரசியல் தலைவர்களை குறை சொல்வதே இவர்களின் பெரும் தகுதியாக இங்கு கருதப்படுகிறது என்பது கொடுமை. இதை சுட்டி காட்ட வேண்டிய ஜனநாயகத்தின் மூன்றாம் தூண் என்று அழைக்கப்படும் பத்திரிக்கைகளோ காசுக்காகவும் வேறு சில அற்ப காரணங்களுக்காகவும் தடம் புரண்டு நாலந்தரத் தூண்களாக மாறிவிட்டது இன்னும் கொடுமை.

இவர்களுக்கெல்லாம் “தமிழ்நாட்டில் பிறந்த தமிழனாக்கும் நான்” என்று மார் தட்டிக் கொள்ளத்தான் நேரமிருக்கிறதே தவிர தமிழனை மேம்படுத்துவது எப்படி என்று சுத்தமாக தெரியாது.

ஆனால் ரஜினி ? எங்கோ பிறந்து, வளர்ந்து, இங்கு நடிக்க வந்து, தமிழை எழுதப் படிக்க கற்று, அனைவரையும் விட நன்றாக தமிழ் பேசும் கலையையும் (பயனுள்ள வகையில்) கற்று தேர்ந்துவிட்டார். அவரின் மேடைப் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் அர்த்தம் பொதிந்தவை. பிரச்சனைகள் குறித்து அவர் ஆவேசப்ப்டும்போது அவற்றுக்கு தீர்வு சொல்லவும் அவர் மறப்பதில்லை.

சூரியன் said...

பித்தர்கள் தெளிவடைய...:

கடவுளும், காரியக் கிறுக்கனும்!


திருட்டு வி.சி.டி.யில் மட்டும் படம் பாருங்கள்!


ஊடக ஒளியில் உலவும் கழிசடை - சிவாஜி- I


ரஜினி பாபாவும் பக்தகேடிகளும் - ஒரு நேருக்குநேர் !


குசேலன் உள்குத்து : சும்மா அதிருதில்ல !!


ஜக்குபாய் : திருடனை கொட்டிய தேள் !


கஞ்சிக்கு மக்கள் மிதிபடும் நாட்டில் இவனுக்கு என்னடா பால்குடம்?


ரஜினி பிம்பமும் உண்மையும்


ரஜினி ரசிகர்களுக்கு வேலை (கவனிக்க மூளை இல்லை) இருக்கிறதா?


தன்மானமும் ரஜினி ரசிகனும்!


"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!" - ரஜினியின் கபட நாடகங்கள்


ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !